24/7 ‎செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44,000 மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதை...

Read more

‘மதத்தை மதிப்போம், மனிதநேயத்தை வளர்ப்போம்’ – பள்ளி கிறிஸ்துமஸ் விழாவில் தூத்துக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேச்சு

தூத்துக்குடி. டிச. 3, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள ராஜபாளையம் சர்க்ரெட் ஹார்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது....

Read more

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 வது குடும்ப விழா

தூத்துக்குடி. டிச.3, காயல்பட்டினம் அருகில் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள பியர்ல் கார்டன் ரிச்சர்ட் நிகழ்ச்சி அரங்கில் வைத்து பள்ளி தோழர்கள் குடும்பத்துடனும் ஆசிரியர்களுடனும் இணைந்து அன்பை பகிர்ந்து...

Read more

வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள் வேதாரணியம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன.

வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள் வேதாரணியம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன. வேதாரண்யம் டிசம்பர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட...

Read more

வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. 

வேதாரணியம் ஒன்றிய வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 30 ஆம் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. வேதாரணியம் டிசம்பர் 2 நாகை மாவட்ட அளவிலான முப்பதாவது...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

  நாகப்பட்டினம் டிசம்பர் 2 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விற்பனை தொடக்க விழாவினை மாவட்ட...

Read more

நாகையிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சா பறிமுதல் மூவர் கைது.

  நாகப்பட்டினம் டிசம்பர் 2 நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த முயன்ற 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட...

Read more
Page 218 of 563 1 217 218 219 563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.