முக்கிய செய்திகள்

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

  தூத்துக்குடி கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுக்காய் இந்தியா சார்பாக அகில இந்திய அளவிலான கராத்தே தேர்வு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது....

Read more

ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடல்

ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடலலில் ஈடுப்பட்டனர் ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாியில் நான்காம் ஆண்டு பயிலும்...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தை யொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

திமுக சார்பாக மாப்பிள்ளை யூரணியில் நீர் மோர் பந்தல்;   ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணகுமார் திறந்து வைத்தார்.   

  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட எம். சவேரியார்புரம் பிரதான சாலை, தாளமுத்து நகர் ஆர்.சி ஆலய எதிரில் ஆகிய 2 இடங்களில் நீர், மோர் பந்தல்...

Read more

மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி பஞ்., தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட டேவிஸ்புரம் முத்துமாாியம்மன்கோவில் உச்சிமகாளியம்மன், காளியம்மன் பேச்சியம்மன், கருப்பசாமி, முனியசாமி, இசக்கியம்மன், பைரவர், ஆகிய பாிவார மூா்த்திகளுக்கு கொடைவிழாவையொட்டி...

Read more

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

  தூத்துக்குடி, ஏப்ரல்,30 நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தலை சகோ.மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில்...

Read more
Page 88 of 560 1 87 88 89 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.