• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தலை சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார். 

policeseithitv by policeseithitv
May 10, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தலை சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங் ஏற்பாட்டில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி ஜூஸ், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவாபாண்டியன். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், அருண்குமார், மில்லை ராஜா, அந்தோணிராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சகாயராஜ், ஜெயக்குமார், போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சிமுத்து, சண்முகராஜ், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கருப்பசாமி, கெய்னஸ், அசோகன், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், வக்கீல்கள் மந்திரமூா்த்தி, ஆறுமுகநயினார். மற்றும் மாாியப்பன், காசி, உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Previous Post

ஓசூர் அருகே, கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி மிக்க இடத்தில்   2 டாஸ்மாக் மதுபான கடைகள் அமைந்ததால் தொடர் விபத்துகள் உயிர்கள் பலி!!!  2 டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் சாலை மறியல் பரபரப்பு!!

Next Post

தூத்துக்குடியில் திமுக சார்பில் 4 இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

Next Post
தூத்துக்குடியில் திமுக சார்பில் 4 இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

தூத்துக்குடியில் திமுக சார்பில் 4 இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In