முக்கிய செய்திகள்

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார்

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார். ---------------------------- மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் அலுவலகத்தில்...

Read more

நெல்லை மாநகர் பொதுமக்கள் நலன் கருதி புகார் மனுக்களை வாட்ஸப் எண்ணில் அனுப்பலாம்.மாநகர காவல் ஆணையாளர் அதிரடி

நெல்லை மாநகரில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வருவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி தூத்துக்குடியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி உயிரிழந்தார்.கரோனா...

Read more

அனிதா ராதாகிருஷ்ணன்,கீதா ஜீவனால் ஓரங்கட்டப்பட்டு , ஒதுக்கிவிடப்பட்ட கழக முன்னோடிகளுக்கு கிடாக்கறி விருந்து

ஜோயல் தலைமையில் தூத்துக்குடி திமுக பொறுப்பாளர்களுக்கு கிடாக்கறி விருந்து மாவட்ட செயலாளராகிறாரா ஜோயல்..? தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் அடங்க மறுப்பதற்கு...

Read more

தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின

தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின ஜூலை 27 தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் மற்றும்...

Read more

மதுரை மாவட்ட போலீசாருக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள முகக் கவசங்கள் மற்றும் கிளவுஸ் ஆகியவற்றை டிவிஎஸ் குரூப் சுஜித்குமார்.I.P.S., அவர்களிடம் வழங்கினார்கள்.

மதுரை மாவட்ட போலீசாருக்கு முகக்கவசங்களை வழங்கிய டி.வி.எஸ் நிறுவனத்தார்.கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக மதுரை மாவட்ட போலீசாருக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள முகக்...

Read more

“நெல்லை காவலன்” இருசக்கர ரோந்து வாகன திட்டத்தை துவக்கி வைத்தார் எஸ்.பி மணிவண்ணன் பொதுமக்கள் நலன் கருதி நெல்லையில் அதிரடி ஆரம்பம்

பொதுமக்கள் நலன் கருதி "நெல்லை காவலன்" இருசக்கர ரோந்து வாகன திட்டத்தை துவக்கி வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நலன் கருதி...

Read more

பனிமய மாதா திருவிழா இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே இறையாசி பெற வேண்டுகிறோம்

https://youtu.be/ciNwtUC3fko தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என ஆயர் ஸ்டீபன் தெரிவித்தார்.  தூத்துக்குடி...

Read more

கொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

கொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார் கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000...

Read more
Page 548 of 557 1 547 548 549 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.