மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார். ---------------------------- மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் அலுவலகத்தில்...
Read moreநெல்லை மாநகரில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வருவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் பலி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 3 பேர் பலி உயிரிழந்தார்.கரோனா...
Read moreஜோயல் தலைமையில் தூத்துக்குடி திமுக பொறுப்பாளர்களுக்கு கிடாக்கறி விருந்து மாவட்ட செயலாளராகிறாரா ஜோயல்..? தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் அடங்க மறுப்பதற்கு...
Read moreதூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின ஜூலை 27 தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் மற்றும்...
Read moreமதுரை மாவட்ட போலீசாருக்கு முகக்கவசங்களை வழங்கிய டி.வி.எஸ் நிறுவனத்தார்.கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக மதுரை மாவட்ட போலீசாருக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள முகக்...
Read moreபொதுமக்கள் நலன் கருதி "நெல்லை காவலன்" இருசக்கர ரோந்து வாகன திட்டத்தை துவக்கி வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட மக்களின் நலன் கருதி...
Read morehttps://youtu.be/ciNwtUC3fko தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என ஆயர் ஸ்டீபன் தெரிவித்தார். தூத்துக்குடி...
Read moreகொரோனா இல்லாத தூத்துக்குடி ஒரே நாளில் 7000 பேருக்கு கபசுரக்குடிநீர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார் கொரோனா இல்லாத தூத்துக்குடி சார்பில் இன்று 5000...
Read more144 தடை உத்தரவு அமுலில் இருந்து வரும் நிலையில் சேர்வைகாரன்மடம் அரசு டாஸ்மாக் கடை முன்பு போலீசார் அனுமதியின்றி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தலைமையில் 12 பேர்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.