• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் மகாத்மா காந்தி 74-வது நினைவு தினம்

policeseithitv by policeseithitv
January 30, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் தேசதந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சிபிஎம் சார்பில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் சிபிஎம், சிஐடியூ தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் 1ம் கேட் காந்தி சிலை முன்பு மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் தேச நலம், சமூக ஒற்றுமை, வன்முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட செயலாளர் ரசல், கட்டுமான தொழிலாளர் சங்கம் மாரியப்பன், உப்பு தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் கேபி ஆறுமுகம், துணைத் தலைவர் சீனிவாசன், சிபிஎம் புறநகர செயலாளர் ராஜா, மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் பூமயில், வாலிபர் சங்க மாவட்ட செயலளர் முத்து, மாணவர் சங்கம் தலைவர் ஸ்ரீநாத், செயலாளர் ஜாய்சன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் காங்கிரஸ் மாநில செயலாளர் சிந்தியா வயலட் லில்லி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஓபிசி தலைவர் ஜெயகொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், நிர்வாகிகள் பஞ்சாயத்ராஜ் சங்க தலைவர் பாரகன் அந்தோணிமுத்து, டிசிடியூ தலைவர் சிவராஜ் மோகன், ஐ.என்.டி.யூ.சி உப்பு சங்க மாவட்ட தலைவர் காங்கிரஸ் எடிசன், நிர்வாகிகள் மிக்கேல் குருசு, சுந்தர்ராஜ், சம்சுதீன், ராஜபாண்டியன், ஏசுதாஸ், சேவியர் மிசியர், நேரு, அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous Post

கீழஈரால் நான்கு வழிச்சாலையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகூட்டம் – டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடியில் மனித நேய வார நிறைவு விழா : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

Next Post

தூத்துக்குடியில் மனித நேய வார நிறைவு விழா : மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In