முக்கிய செய்திகள்

ஓட்டப்பிடாரம் வடக்கு ஆவரங்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளி கைது

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று நடந்த கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் எதிரி கைது - விரைந்து கைது செய்த ஓட்டப்பிடாரம் காவல்...

Read more

பெண்கள் கல்லூரி, பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம் மிகஅருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க தீவிரமுயற்சி – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்.

தூத்துக்குடி. பிப்.8, தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் முதல் சுப்பிரமணியபுரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடுவைக்குறிச்சி பகுதியில் உள்ள...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்  

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரகத்தில் உள்ள C.A.R.M பெண்கள் மேல்நிலை பள்ளியில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் பெண்குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

திங்கள்கிழமை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல்நிலைய சரக எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர்...

Read more

7 சவரன் தங்க நகைகள் மீட்பு – கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார்‌ பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தார் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரிகள் 3 பேர் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து கைது – சுமார் 2,28,000 மதிப்பிலான...

Read more

நாகை எஸ்.பி கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று முன்களப் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா அவர்கள் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார் இதன் தொடர்ச்சியாக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 20 காவல்துறையினருக்கு, மாவட்ட SP ஜெயக்குமார் வெகுமதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 20 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்...

Read more

தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் !! குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் அதிரடி நடவடிக்கை!

https://youtu.be/YifcqmAKTm0 தூத்துக்குடியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது...

Read more

திருநெல்வேலியில்32 – வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் – மாவட்ட எஸ்.பி தலைமை தாங்கினார்

சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருடந்தோறும்  தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கடைபிடிக்கப்படுகிறது....

Read more

திருச்சியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவமுகாமை போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

32வது சாலை பாதுகாப்பு மாத விழா 20 வது நாள்‌ நிகழ்ச்சியாக நேற்று திருச்சிராப்பள்ளி மாநகர காவல்துறை காவேரி மருத்துவமனையுடன்‌ இணைந்து பள்ளி மற்றும்‌ கல்லூரி பேருந்து...

Read more
Page 545 of 561 1 544 545 546 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.