முக்கிய செய்திகள்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் கலாந்தாய்வு கூட்டம் – நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் பங்கேற்பு

சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் தலைமையில் நீதிமன்ற நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம்...

Read more

காவலர் நலத்திட்டங்கள் குறித்த கையேடு – சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வெளியிட்டார்

சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்...

Read more

32 இரு சக்கர வாகனங்களை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்

தமிழக அரசு ரூபாய் 34,56,000/- மதிப்புள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கிய 32 புதிய இரு சக்கர வாகனங்களை பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக்காவலர்களுக்கு இன்று...

Read more

கருங்கல் காவல்நிலையத்தில் நூலகம் – மாவட்ட எஸ்.பி திறந்துவைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தின் அருகில் பல கிராமங்கள் அமைந்துள்ளன . அதில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கருங்கல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள...

Read more

கீழவைப்பார் மீனவர்களிடம் பிரச்சனை சம்மந்தமாக சமாதான கூட்டம்

இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.00 தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை  இணை இயக்குனர் அலுவலகத்தில் கீழவைப்பார் சிப்பிகுளம் மற்றும் கிராமத்தில் உள்ள நாட்டுபடகு மீனவர்கள் மற்றும் வேம்பார் விசைப்படகு...

Read more

9 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு...

Read more

4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் துவக்கி வைத்தார்

காவல் ஆணையாளர் அலுவலகத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 4K தொழில் நுட்பத்துடன் கூடிய 40 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள...

Read more

விபத்தில் உயிரிழந்த சப் – இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு மத்திய மண்டல ஐஜி 30 லட்சம்நிதியுதவி

விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம். இன்று புதன்கிழமை திருச்சி மத்திய...

Read more

திமுக ஆட்சி காலத்தில் இருந்த மின் தடை மாற்றி தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது – ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, "என்னுடைய தொழில் விவசாயம். அதைத்தான் நான் சொல்லி வருகிறேன்....

Read more
Page 538 of 557 1 537 538 539 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.