• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

policeseithitv by policeseithitv
March 2, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கோவில்பட்டி சுகாதார துறை பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திருமதி.அனிதா அவர்கள் கலந்து கொண்டு காவலர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திரு.இன்பராஜ், விளாத்திகுளம் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் திரு.ரசல்ராஜ், விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பலனாக இன்று மட்டும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 60 பேர் covid-19 தடுப்பூசி போட்டுகொண்டனர். இதுவரை விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 105 நபர்கள் covid-19 தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

Previous Post

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடியில் எஸ். பி.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு

Next Post

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிரடி ஆரம்பம் நெல்லை போலீசார் துணை ராணுவத்தினர் இணைந்து தீவிர வாகன சோதனை

Next Post
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிரடி ஆரம்பம் நெல்லை போலீசார் துணை ராணுவத்தினர் இணைந்து தீவிர வாகன சோதனை

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் அதிரடி ஆரம்பம் நெல்லை போலீசார் துணை ராணுவத்தினர் இணைந்து தீவிர வாகன சோதனை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In