முக்கிய செய்திகள்

இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு – மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி...

Read more

முதல்வரின் தாயாரை குறித்து கொச்சைப்படுத்தி நிச்சயமாகவும், சத்தியமாக, கலைஞர் மீது ஆணை யாக தான் பேசவில்லை என இராசா விளக்கம்

எடப்பாடி பழனிசாமி நேர்வழியில் ஆட்சிக்கு வந்தவர் அல்ல, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தவர் என்பதற்காக கூறிய கருத்தை திரித்து , பிரித்து எடப்பாடி பழனிசாமியின் தாயை கொச்சைப்படுத்தியதாக...

Read more

தளக்கவயல் கிராமத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேர்தல் பிரச்சாரம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச்.ராஜா தேவகோட்டை ஒன்றியம் தளக்கவயல் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய...

Read more

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி தேவகோட்டையில் தெருமுனை பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தேவகோட்டை ராம்நகர், தியாகிகள் பூங்கா,ஒத்தக்கடை, ஆகிய பகுதிகளில்...

Read more

தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் போலீசார், மத்திய ரிசர்வ் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி.

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு...

Read more

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள்...

Read more

ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல்...

Read more

நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!

பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு...

Read more

தேவகோட்டை அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் அமமுகவில் இணைந்தார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அதிமுக முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் அமமுகவில் தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் காரைக்குடி சட்டமன்ற...

Read more

தேவகோட்டையில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி ஆதரித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வாக்குகளை சேகரித்து பிரச்சாரம் செய்தார் இதில்...

Read more
Page 508 of 557 1 507 508 509 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.