• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரம்

policeseithitv by policeseithitv
March 31, 2021
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டப் பேரவைத் தோ்தலில் உதகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.

இதற்காக கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு வரும் ராஜ்நாத் சிங், அங்கிருந்து உதகையில் கமா்சியல் சாலை பகுதிக்கு காா் மூலம் வந்தார். கமா்சியல் சாலையிலிருந்து மணிக்கூண்டு பகுதி வழியாக ஏடிசி சுதந்ததிர தின சதுக்கம் பகுதிக்கு வாகனத்தில் வாக்கு சேகரித்தார்

பின்னா் அங்கு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றினார்

இதையடுத்து மீண்டும் தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு காா் மூலம் திரும்பிச் சென்று அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டா் மூலம் தளி சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெறும் தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பங்கேற்கச் சென்றார்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் உதகையில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்ததையொட்டி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

செய்தி: நீலகிரி அப்பாஸ்

Previous Post

“11 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வரும் ஊர்வசி அமிர்தராஜ்க்கு வாக்கு தாருங்கள்” – இமாம் அண்ணாச்சி பிரச்சாரம்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – எஸ்.பி தீவிர நடவடிக்கை.

Next Post
ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது - எஸ்.பி தீவிர நடவடிக்கை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In