• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாத்தான்குளம் கொலை வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை

policeseithitv by policeseithitv
April 1, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஒரே நாளில் 27 ரவுடிகள் கைது -தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார்  நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.

கடந்த 02.03.2021 அன்று சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ அம்பலசேரி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கணேசன்(45) என்பவரை கீழ அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி (எ) இளங்காமணி மகன் ராமர் (25) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் எதிரியான ராமர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் எதிரி ராமரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மேற்படி எதிரி கீழ அம்பலசேரி சமத்துவபுரத்தை சேர்ந்த மணி (எ) இளங்காமணி மகன் ராமர் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்ட் சேவியர் எதிரி ராமரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தார்.

Previous Post

திருச்சி, கோவை ஐஜிக்களை அதிரடியாக மாற்றம் செய்து கமிஷன் அதிரடி உத்தரவு

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தீவிர நடவடிக்கை

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தீவிர நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ரவுடிகள் கைது – மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தீவிர நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In