முக்கிய செய்திகள்

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஏற்பாடு

இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதான வளாகத்தில் திருவல்லிக்கேணி மாவட்ட வர்த்தகர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புடன் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சென்னை பெருநகர...

Read more

சுஷில் சந்திரா இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்பு

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதவி காலம் நாளை முடிவடைகிறது. ...

Read more

தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு

தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள...

Read more

அம்பேத்கரின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு சி த செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் B R அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு.. தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெருந்தகையின் திரு...

Read more

தூத்துக்குடியில மளிகை கடையில் ரூ.1.10லட்சம் பணம்திருடிய 3பேரை போலீசார் கைது

தூத்துக்குடியில மளிகை கடையில் ரூ.1.10லட்சம் பணம், மற்றும் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன்...

Read more

விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் விளாத்திகுளம் வர்த்தகக் கழகம் இணைந்து...

Read more

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவகோட்டையில் வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

தேவகோட்டையில் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரத்தினம் தேவகோட்டை...

Read more

45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா...

Read more

டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.6.15 லட்சத்தை வழிப்பறி செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்...

Read more

சென்னை முழுவதும் கொரனா தடுப்பு விதிமுறைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு (கிழக்கு மண்டலம்) ஒருங்கிணைந்து போக்குவரத்து சீர் செய்தல், வாகன நெரிசலை குறைத்தல்,...

Read more
Page 496 of 557 1 495 496 497 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.