முக்கிய செய்திகள்

கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்புப் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: "கரோனா...

Read more

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானா்ஜி பதவியேற்றுக் கொண்டார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது....

Read more

கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளால் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

Read more

வீட்டு உபயோக எரிவாயு கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை – மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர்கள் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 742 நபர்களுக்கு ரூ.1.48 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2வது அலை தீவிரம்...

Read more

விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேற்று (04.05.2021) தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ்...

Read more

வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றி கபசுரகுடிநீர் வழங்கினார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 38வது ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு!! மின் இணைப்பு உடனடியாக கிடைக்குமா என பல்வேறு அமைப்பினர் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில்...

Read more

சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌

திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெல்லை மாநகர காவல் துணை கமிஷ்‌‌‌னர்‌‌‌ ஸ்ரீனிவாசன் தலைமையில், சட்டக்...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார். தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...

Read more
Page 485 of 557 1 484 485 486 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.