கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு தனது ஏப்ரல் மாத சம்பளம் 34,474 ரூபாயை, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினத்திடம் முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். காவலரின் இந்த மனிதநேய செயலை பல்வேறு தரப்பினர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த நல்ல உள்ளத்தை வாழ்த்துவோம்.

