• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான ஏட்டு தற்காலிக பணி நீக்கம் – எஸ்.பி உத்தரவு

policeseithitv by policeseithitv
May 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான தலைமை காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் கடந்த  09.05.2021 அன்று இரவு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தனது தாய் மாமாவை கொன்றதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் கொலை செய்ததாக மத்தியபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் பொன் மாரியப்பன் என்பவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைதான தலைமை காவலர் பொன் மாரியப்பனை தற்காலிக பணி நீக்கம் செய்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டார். கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தபோதிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நேர்மையான முறையில் தலைமைக் காவலரை கைது செய்து, தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .
Previous Post

ஒரு மாதச் சம்பளத்தை தானமாக கொடுத்த கோவை காவலர் – குவியும் பாராட்டு

Next Post

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Next Post
தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தூத்துக்குடிக்கு வருகை தந்த அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In