முக்கிய செய்திகள்

உணவின்றி தவிப்பவர்கள் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு தேடி வந்து உதவுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் புதிய சேவை துவக்கம் – மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் அறிவிப்பு.

கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், ஏழை, எளிய மக்கள், உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் அத்தியாவசியத் தேவை வேண்டுபவர்களுக்கு வீடு...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்காக 3 புதிய போலீரோ ஜீப்கள்

தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு ரூபாய் 23 லட்சம் மதிப்புள்ள நெடுஞ்சாலை ரோந்துப்பணிக்கு வழங்கியுள்ள 3 புதிய போலீரோ ஜீப்களை, அதன் பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு...

Read more

மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 980 மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.  ...

Read more

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!  எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

  தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்...

Read more

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார். தென்காசிமே...

Read more

திருச்சி சர்க்கஸ் கலைஞர்களுக்கு காய்கறிகள், மளிகை சாமான்கள் பொருட்களை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா இ,கா,ப,. அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் வழங்கினார்

ஜெயங்கொண்டம் நகரத்தில் செந்துறை சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிமாநிலத்தில் இருந்து வந்து சர்க்கஸ் (SAM) நடத்துவதற்காக வந்தவர்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு  நடத்தமுடியாமல் உணவின்றி சிரமப்பட்டு...

Read more

திருச்செந்தூரில் காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர்

திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினருக்கு கொரனா வைரஸிலிருந்து காவலர்களை பாதுகாத்துக்கொள்ள முக கவசம் , முகக் கண்ணாடி கவசம், ஆக்சிசன் அளவு மீட்டர் ஆகியவற்றை திருச்செந்‌‌‌தூர்‌‌‌ ஏ.எஸ்‌‌‌.பி ஹர்‌‌‌ஷிங்‌‌‌...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 452 பைக்குகள், 5 கார்கள், 2 ஆட்டோக்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களின் 452 பைக்குகள், 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்...

Read more

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன...

Read more

திருநெல்வேலி ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக கொரோனா தடுப்பூசி போடும் இலவச சிறப்பு மருத்துவ முகாம். சங்கர் சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார்

திருநெல்வேலி தாலுக்கா ரெட்டியார்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக 18 வயதுக்கு மேற்பட்டோர்கான இலவச கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் சங்கர் நகர் இந்தியா...

Read more
Page 474 of 561 1 473 474 475 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.