• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
May 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்காசி வடக்கு மாவட்டதிமுக சார்பில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்தில் இலவச உணவு தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தொடங்கி வைத்தார்.

தென்காசிமே 26 தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடையநல்லூர் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வரும் திமுக தலைவரும் தளபதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க
கொரானா கால எந்தவொடு தனி மனிதனும் ஊரடங்கின் போது மக்களின் பசியை போக்கிட திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு. க .ஸ்டாலின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்க அறிவுரை வழங்கினார் அதன்படி கடையநல்லூர் தொகுதியில் கிருஷ்ணாபுரம் கடையநல்லூர் மேலக்கடையநல்லூர் ஆகிய பகுதிகளிலும் வாசுதேவநல்லூர் தொகுதியிலும்ல் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், நகரச் செயலாளர் சேகனா, மாவட்ட வழக்கறிஞர் அணிவக்கீல் செந்தூர்பாண்டியன், 21 துவார்டு செயலர் ராமச்சந்திரன் 5வது வார்டு செயலர் முருகையா காசி பெருமாள் துரை, மத்திய தொமுச துணைச் செயலாளர் டிரைவர் கணேசன் 3 வது வார்டு செயலாளர்,பூ கனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் உணவு பொட்டலங்களை வாங்கி சென்றனர். ஊரடங்கு காலம் முடியும் வரை தொடர்ந்து வடக்கு மாவட்டம் முழுவதிலும் ஏராளமான இடங்களில் இது போன்ற உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை தெரிவித்தார்.

Previous Post

திருச்சி சர்க்கஸ் கலைஞர்களுக்கு காய்கறிகள், மளிகை சாமான்கள் பொருட்களை திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா இ,கா,ப,. அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் வழங்கினார்

Next Post

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!  எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

Next Post
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!  எஸ்.பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In