முக்கிய செய்திகள்

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு

தமிழக அரசு இன்று முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகர்...

Read more

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியால் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த இளைஞன்!!   தன் உயிரைப் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய 2 பேருக்கு குவியும் பாராட்டுக்கள்!! 

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியால் 200 அடி பள்ளத்தில் பாய்ந்த இளைஞன்!! தன் உயிரைப் பொருட்படுத்தாமல் சிறுவனை 200 அடி பள்ளத்தில்...

Read more

விளாத்திகுளம் அருகே 55 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது –

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி...

Read more

நெல் விற்பனை செய்துவிட்டு பணம் கிடைக்காமல் கண்ணீர் சிந்தும் தூத்துக்குடி விவசாயிகள்.. துயர் துடைப்பாரா, மாவட்ட ஆட்சியர்?

 தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே குலையன்கரிசல் கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. இங்கு சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல், வாழை...

Read more

நாகலாபுரம் மளிகை கடையில் ரூ.71,000 மதிக்கத்தக்க புகையிலைப் பொருட்களை பறிமுதல்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சங்கரலிங்காபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடோனில் புகையிலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின்...

Read more

உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி மருந்துகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

சாத்தான்குளம் அருகே உரக் கடை அதிபரின் மகனை வாளால் வெட்டி பூச்சிக்கொல்லி மருந்துகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...

Read more

கணவர் வீட்டின் முன்பு மனைவி தர்ணா

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகள் ரம்யா (24). இவருக்கும், விக்கிரமசிங்கபுரம் மேலரதவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை...

Read more

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு காவல்துறை வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, லாட்டரி விற்பனை , மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க...

Read more

முத்தையாபுரம் பகுதியில் விற்பனை செய்தவதற்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக்...

Read more

சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினர் சங்க தலைவர் பாலமுத்துராமன் தலைமையில் ரூ.1.10 லட்சம் கொரோனா நிவாரண நிதி ஆணையினரிடம் வழங்கப்பட்டது

பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதியாக 1.10 லட்சம் ரூபாய்க்கான வரைவு காசோலையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி...

Read more
Page 472 of 557 1 471 472 473 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.