முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை ரூ92,305 கோடி

தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, அதாவது தமிழக அரசின்...

Read more

காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் – திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு துவக்கி வைத்தார்.

மாவட்டத்தில் தடுப்பூசி போடாத காவல்துறையினர், காவல்துறையினரின் குடும்பங்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துவர் தழிழரசி...

Read more

பெரியகுளம் டி.எஸ்.பி முத்துக்குமார் கொரோனா பாதுகாப்பு உபகரனங்களை போலீசாருக்கு வழங்கினார்

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் வடகரை, தென்கரை .உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வும்...

Read more

அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை சந்தித்து சென்னை காவல் ஆணையர் ஆறுதல்

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வரும் காவலரின் குடும்பத்தினரை இல்லத்தில் சந்தித்து காவல் ஆணையர் ஆறுதல் வழங்கினார் இன்று 28.5.2021 காலை கிரீம்ஸ் ரோடு...

Read more

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., சாந்திவனத்திற்கு வருகை புரிந்து மதிய உணவு வழங்கினார்‌‌‌ மேலும், இக்கொரனா காலத்தில் சாந்திவனம் வளாகத்தை மிகத்தூய்மையாக பராமரிப்பதுடன் பயனாளிகள்...

Read more

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில்...

Read more

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனா அன்னதானம் வழங்கும்  பணியை  எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்...

Read more

திருநெல்வேலி எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து...

Read more

பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கிய தென்காசி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் விதமாக ஆலங்குளம் காவல்துறையினர் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக...

Read more

கணவன் இறந்த மனவேதனையில் மனைவி தீக்குளித்து தற்கொலை

செய்துங்கநல்லூர் அருகே கணவன் இறந்த மனவேதனையில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மேலதூதுகுழியை சேர்ந்தவர்...

Read more
Page 472 of 561 1 471 472 473 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.