முக்கிய செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்ற முயற்சி – கனிமொழி எம்.பி.

தூத்துக்குடியை ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி.தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) சாா்பில், தொழில் வளா்ச்சி...

Read more

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீபாவை தாக்கிய 11 நபர்கள் கைது

சென்னை ஓட்டேரியில் வீட்டில் பதுக்கி மதுபானம் விற்றவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது வீட்டில் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ய சென்றபோது பெண்கள் சுற்றி வளைத்து தாக்கியதால்...

Read more

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகை

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி தமிழக அரசு ஆணையிடுகிறது. இதுகுறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர்...

Read more

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், தீயணைப்புத்துறை...

Read more

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயமடைந்த சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி மரணம் மரணம்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தூத்துக்குடி பீச் ரோடு, மத்திய பாகம் காவலர் குடியிருப்பைச்...

Read more

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் கைது- 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் இன்று (30.05.2021) ரோந்து...

Read more

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரத்தில் அரிசி, காய்கனிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்

ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் மரியா மஹாலில் வைத்து இன்று (30.05.2021) ஏழை எளிய மக்கள் 50...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 23.12 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்...

Read more

வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை...

Read more

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை வீட்டுவசதித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

ஈரோடு அருகே பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே ஆக்ஸிஜன் வசதியுடன் 550 படுக்கைகள் கொரோனா சிகிச்சை பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன்...

Read more
Page 466 of 557 1 465 466 467 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.