திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் அவர்கள் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாநகர டவுன் மற்றும் பாளை போக்குவரத்து காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மஹாகபவாத சூப் மற்றும் சத்து மாத்திரைகளை நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் மகேஷ் குமார் இ.கா.ப மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து வழங்கினர். உடன் டவுன் உட்கோட்ட உதவி ஆணையர்கள் சதீஷ் குமார் பாலகுமார் அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

