அதேபோல் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புதுவாழ்வு சங்கத்தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் தொழில் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தெருவோரம் வசிப் பவர்கள்,தர்மம்எடுப்பவர்கள்,நரிக் குறவர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வசித்து வருபவர்கள் சுமார் 250 பேர்களுக்கு நலத்திட்ட உதவிக ளாக ரூபாய்ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட் டது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார் பில்சமூகசேவைகள் ஆற்றிவரும் புதுவாழ்வு சங்கத்தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய புதுவாழ்வு சங்கத் தின் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் தொழில் இழந்து வாழ் வாதாரம் பாதிக்கப்பட்ட தெருவோ ரம் வசிப்பவர்கள், தர்மம் எடுப்ப வர்கள், நரிக்குறவர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வசித்துவருபவர் கள் சுமார் 250 பேர்களுக்கு நலத் திட்ட உதவிகளாக ரூபாய்ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.
மேலும் திருச்செந்தூர், ஏரல், ஆத்தூர், பகுதிகளில் பேரூந்து நிலையம் மற்றும் கோவில்வாசல் களில் வசித்து வரும் 200 பேர்க ளுக்கு தினமும் உணவு வழங்கப் பட்டு வருகிறது.மேலும் ஏரல் பகு தியில் வசித்து வரும் 22 நரிக்குற வர் குடும்பங்களுக்கு தேவை யான உணவுப்பொருட்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் வசிக்கும் 80 திருநங்கைகளுக்கும், திருச் செந்தூர் பகுதியில் வசிக்கும் 15 திருநங்கைகளுக்கும்,130 மாற் றுத் திறனாளிகள் குடும்பங்க ளுக்கும் உணவுப்பொருள்களான அரிசி, பருப்பு போன்ற மளிகை சாமான்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட நலத்திட்ட உதவி களை கடந்த 10 தினங்களாக நாலுமாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


