முக்கிய செய்திகள்

சகோ. மோகன் சி.லாசரஸ் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு உதவிகள் வழங்கினார்

தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் பகுதி யில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20 பேருக்கு சகோ.மோகன் சி.லாசரஸ் உதவிகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி...

Read more

தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் எஸ்.ஐ பணிமாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் பொதுமாறுதலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்...

Read more

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில்...

Read more

பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு - 20 லிட்டர் ஊரல் அழிப்பு - கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை...

Read more

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது

தூத்துக்குடி-நாசரேத் திருமண் டல தேர்தல் அறிவிப்பு! ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது! தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆகஸ்டு 15...

Read more

குடும்பத் தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணன்

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் பகுதியைச் சேர்ந்தவர்...

Read more

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் – தலைமைச் செயலாளர் இறையன்பு

அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அனைத்து...

Read more

ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

Read more

மாற்று திறனாளிகள் மற்றும் மகளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா கூட்ட அரங்கில் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் மாற்று திறனாளிகள் மற்றும் மகளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குதல். நிகழ்ச்சிகள் நடைபெற்றது...

Read more

உலகத்தை அச்சுறுத்தும் கொரானா நோயில் இருந்து மக்களை காக்க பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக பூஜை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்ணம்பாறை ஜங்ஷனில் அமைந்துள்ள பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் 10.06.2021 அன்று வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது....

Read more
Page 454 of 561 1 453 454 455 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.