• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்

policeseithitv by policeseithitv
June 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டில் கள்ளச்சாராயம் வடிப்பு – 20 லிட்டர் ஊரல் அழிப்பு – கேஸ் சிலிண்டர், அடுப்பு மற்றும் பானை பறிமுதல் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவு.

*தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்களிடம் கண்டுபிடித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேற்படி உத்தரவின்பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜூடி, உதவி ஆய்வாளர் திரு. தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஜெகநாதன், தலைமைக் காவலர்கள் திரு. லட்சுமணன், தனிப்பிரிவு காவலர் திரு. சந்தோஷ் செல்வம், ஆகியோர் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.*

*இத்தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் . ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமமந்தபட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.*

*இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Previous Post

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் ஆகஸ்டு 15 தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது

Next Post

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

Next Post
அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை – லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சி மாவட்ட எல்லைச் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை - லாரியில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த கும்பல் கைது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In