முக்கிய செய்திகள்

தமுமுகவினரை பாராட்டி சிறப்பு செய்த ரோட்டரி சங்கம்

கொரோனா தொற்றால் இறந்த 68 நபர்களின் உடலை நல்லடக்கம் செய்து கோரோனோ பெருந்தோற்று தடுக்க வந்தபின்பு காப்பாற்ற ஆம்புலன்ஸ் சேவை ஆக்சிசன் செறிவூட்டிகள் வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்...

Read more

காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்

  காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல திட்டங்களை வழங்கினார். காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100...

Read more

கொடைக்கானலில் ஹெலிபேடு அமைக்கவும் பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வுப் பணி துவங்க உள்ளதாக ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார்

கொடைக்கானலில் ஹெலிபேடு அமைக்கவும் பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்திற்கு ஆய்வுப் பணி துவங்க உள்ளதாக ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். ------  பழநியில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்க வந்த...

Read more

”குற்றச் சம்பவங்களைத் தடுக்க முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பொறுப்பேற்றார் சைலேந்திரபாபு ஐபிஎஸ் தகவல்

''குற்றச் சம்பவங்களைத் தடுக்க முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாட்டின் 30வது டிஜிபியாக பொறுப்பேற்றார் சைலேந்திரபாபு ஐபிஎஸ் தகவல்! ___ தமிழ்நாடு காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு(30.06.2021)...

Read more

தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்பு

தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக சி. சைலேந்திரபாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 30வது டிஜிபியாக டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை...

Read more

விளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளிய நபர்களுக்கு வலைவீச்சு – டிராக்டர் பறிமுதல்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள்...

Read more

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார் தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு டிஜிபி (HOPF) திரிபாதி நாளையுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம்...

Read more

தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள் வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி 2021 ஜூன் 30:தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் ;வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழத்தில் உள்ள...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு நேற்று தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும்...

Read more

கொடைக்கானல் நகரில் 2008 ஆம் ஆண்டு தடையை நீக்கி 3300 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடங்கலில் ஏற்றப்படாததால் பொதுமக்கள் அவதி!! மக்கள் பிரச்சனையை முன்னெடுத்து கோட்டாட்சியர் ஐ சந்தித்தார் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம்

கொடைக்கானல் நகரில் 2008 ஆம் ஆண்டு தடையை நீக்கி 3300 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அடங்கலில் ஏற்றப்படாததால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்தனர் இந்த...

Read more
Page 444 of 561 1 443 444 445 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.