• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள் வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்

policeseithitv by policeseithitv
June 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் நாட்டுப்புறக்கலைஞர்கள் வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி 2021 ஜூன் 30:தமிழன்டா இயக்கம் மாநில தலைவர் ஜெகஜீவன் ஏற்பாட்டில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் ;வரும் ஜூலை 6ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திலும் உள்ள ஆட்சியரிடம் தமிழன்டா இயக்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.தமிழ் பண்பாட்டை தூக்கி நிலைநிறுத்திட, தமிழர் பண்பாடுகளை காத்திட,தமிழை காத்திட,தமிழராக வாழ்ந்திட,பாரம்பரியத்தை பாதுகாத்திட,தமிழக நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாழ்வுக்காக ,நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் அனைத்து கலைஞர்கள் கூட்டமைப்பான தமிழன்டா இயக்கம் சார்பில் திருநெல்வேலியில் மாநில தலைவர் ஜெகஜீவன் தலைமையில்,ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொருளாளர் பிரம்மராஜ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடியில் மாநில செயலாளர் கதிர்வேல் தலைமையில் மேளதாளம் முழங்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது தலைமை இயக்க பேச்சாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார், மாநில மகளிரணி தலைவி மாரியம்மாள், மாநில மகளிர் அணி துணை தலைவி ஜெயராணி போன்றோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

Previous Post

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு

Next Post

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

Next Post
தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

தமிழக புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் நாளை பதவியேற்கிறார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In