முக்கிய செய்திகள்

மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்

மத்திய பாதுகாப்புத்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை தந்து ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார் ------------ குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு,...

Read more

பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் 450 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்

நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மற்றும் பாண்டிசேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாமை நடத்தினர். இதில்...

Read more

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 07.09.2021 வரை 10 நடக்கிறது. இதில் தினசரி தேர் பவனிகள், சிறப்பு திருப்பலியும் நடக்கிறது....

Read more

திருட்டை தடுக்க பொது நலம் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பேருந்து பயணிகள் உஷார் ???? தற்போது தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய காவல் நிலையங்களில் குறுகிய காலத்தில் அதிகமான அளவு பேருந்தில்...

Read more

நெல்லை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது.

நெல்லை மாநகரம் பேட்டை பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய 25 கிலோ...

Read more

போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து பறித்து சென்ற கொள்ளையர் கைது – 2 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பகுதியில் விலையுயர்ந்த நாகமாணிக்க கல் விற்பனைக்கு இருப்பதாக கூறியவரை தாக்கி, அவரிடமிருந்த போலியான நாகமாணிக்க கல்லை அசல் கல் என நினைத்து...

Read more

தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணி – ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி சிப்காட் நிறுவனத்திற்கு நில எடுப்பு செய்யும் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் வரைவாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மாவட்ட...

Read more

நாசரேத் சேகர நிர்வாகிகள் தேர்தலை ரத்து செய்து வட்டாட்சியர் அதிரடி உத்தரவு

நாசரேத் சேகர நிர்வாகிகள் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் தேர்தலை ரத்து செய்து ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் சனிக்கிழமையன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 2021...

Read more

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் இன்று உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது – திருநெல்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் உயரதிகாரிகள் கலந்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் நீதிமன்ற அலுவலில் ஈடுபடும் காவல்துறையினருக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது....

Read more
Page 410 of 558 1 409 410 411 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.