முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 7ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்...

Read more

கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம், நேற்று மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னல் முன்பு...

Read more

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் மாநகர போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய ரூ 1,08,000/- மதிப்புடைய சுமார் 123/-கிலோ புகையிலை பொட்டலங்கள் பறிமுதல். திருநெல்வேலி மாநகர காவல்...

Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிஉடல்நலக் குறைவு காரணமாக...

Read more

நாகை மாவட்ட ஆட்சியர் அழைப்பு- இளைஞர்களுக்கு ஓர் நல்ல வாய்ப்பு- தனியார் துறையில் வேலைவாய்ப்பு -அனைவரும் பயனடைய வேண்டுகோள்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடைய நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் நாகை மாவட்டம், பாப்பாகோவில் சர் ஜசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வரும்...

Read more

போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. கேள்வி நேரத்தின் போது  ஜி.கே.மணி எம்.எல்.ஏ  தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் முற்றிலும் தடுக்கப்படுமா என  எழுப்பிய...

Read more

தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று தூத்துக்குடி ராஜ் மஹாலில் மாவட்ட காவல்...

Read more

சாலை பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை மற்றும் ஆன்ட் கிரியேட்டிவ் கேரியர் அகாடமி சார்பாக சாலை பாதுகாப்பு குறித்து ஆன்லைனில் நடைபெற்ற போட்டிகளில்...

Read more

பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் – உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், பள்ளிக்கு வர மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது....

Read more

பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் இதனையடுத்து மாவட்ட...

Read more
Page 408 of 558 1 407 408 409 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.