முக்கிய செய்திகள்

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கை மூலம் பயிற்சியில் சேர வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2021 -2022 ஆம் கல்வியாண்டிற்கு நேரடி சோ்க்கை மூலம் பயிற்சியில்...

Read more

வேதாரண்யத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் தமிழக அரசு விநாயர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி மறுத்ததை கண்டித்து ஆர்பாட்டம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைக்க...

Read more

சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.

தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் காவல் நிலையத்தில் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் மகேஸ்வரி.இ.கா.ப., தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்.இ.கா.ப., மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்...

Read more

‘தமிழக முதல்வர் கோப்பை” விருது – கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வழங்கி வாழ்த்தினார்.

தமிழகத்தில் உள்ள 1552 காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசு...

Read more

குற்றவாளியை விரைந்‌‌‌து கைது செய்த இராணிப்பேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு எஸ்.பி டாக்டர். தீபா சத்யன் பாராட்டு

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலின் பேரில் இராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை விரைந்து கைது...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் கொரோனா தொற்றுக்கு பின் திறக்கப்பட்டது.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளி மான், வெளிமான், குதிரை, காட்டு பன்றி, முயல் உட்பட பல்வேறு வனவிலங்குகள்...

Read more

பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அடிபடை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து அடிப்படை வசதிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் சென்று...

Read more

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.2லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.

தூத்துக்குடியில் விபத்தில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு காவலர் காப்பீட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.2லட்சம் நிதியுதவியை எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலையத்தில்...

Read more

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு...

Read more

உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பயணம்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் உயிருக்கு பயந்துள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் நாட்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தானில் உள்ள நிம்ரூஸ் பாலைவனம் வழியாக ஈரான் நாட்டுக்கு தப்பி...

Read more
Page 407 of 558 1 406 407 408 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.