முக்கிய செய்திகள்

மாசார்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது

*மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக 50 கிலோ எடையுள்ள 10 மூட்டை ரேஷன்  அரிசி கடத்திய இருவர் கைது.*   *♻ தூத்துக்குடி மாவட்ட...

Read more

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவு : நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் ---------   தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்...

Read more

வேதாரண்யத்தில் கனமழை உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடியுடன் கனமழை பெய்தது. வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்கரன்புலம், கருப்பம்புலம், செம்போடை, புஷ்பவனம், கோடிக்கரை...

Read more

திருவாரூர் மாவட்டத்தில் களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு

களவு போன மற்றும் காணாமல் போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி...

Read more

திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் திருச்சியிலிருந்து மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை நேற்று தொடங்கி உள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறன்றன....

Read more

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை (WGC Road) வ.உ.சி சாலை என பெயர் மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் இன்றைய...

Read more

அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்‌‌‌.

பழனி பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்ற குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோரை கண்டுபிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினரை மாவட்ட காவல்...

Read more

பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு திருவாரூர் மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் வழியாக 02.09.2021 சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார் 29 த.பெ....

Read more

சென்னை ஆணையாளர் காவல் சிறார், சிறுமியர்களுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ மாணவிகளுக்கு டேப்லட் , கணிப்பொறி மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். சென்னை பெருநகரில்,...

Read more

மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர்

மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர  வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்...

Read more
Page 406 of 558 1 405 406 407 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.