முக்கிய செய்திகள்

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல்

ஈரோட்டில் காவிரி ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் கலப்பு!: நள்ளிரவில் சாயப்பட்டறை ஆலைகள் அத்துமீறல் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளில் இருந்து நள்ளிரவில் கழிவுநீர்...

Read more

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு கிராமத்தில், சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஆர்.டி.ஓ., பிரேமலதாவிடம் மனு வழங்கி கூறியதாவது: குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளை...

Read more

இந்திய – இலங்கை எல்லை அருகே அல்லது எல்லையினை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டாம் எனமீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள்

மீனவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வேண்டுகோள் செப் 8 நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கோடியகரைக்கு தென்கிழக்கே மீன்பிடிக்க செல்லும்போது அடையாளம் தெரியாத...

Read more

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திர செயல் விளக்கம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திர செயல் விளக்கம் – நாகை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார் செப் 8 நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் வேளாண்மைப்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணிகளை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப...

Read more

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி நடைபெற்றது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி நேற்று நடைபெற்றது. ______ நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா...

Read more

புதிய நடமாடும் கொரோனா நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் புதிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் – ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதிய நடமாடும் கொரோனா நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் புதிய நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனம் – ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொது...

Read more

எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி முகாம்!! திருவாடானை வட்டாட்சியர், எஸ் பி பட்டணம் ஊராட்சிதலைவர் பங்கேற்பு

எஸ் பி பட்டிணம் ஊராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி முகாம்!! திருவாடானை வட்டடாட்சியர், எஸ் பி பட்டணம் ஊராட்சிதலைவர் பங்கேற்பு --------- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை...

Read more

இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி விபத்து – மீனவர் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதி விபத்து – மீனவர் மருத்துவமனையில் அனுமதி   இந்திய கடலோர காவல்படை கப்பல் மோதியதில் நாகை மீனவர் மருத்துவமனையில் அனுமதி...

Read more

கல்வி தந்தையும் தமிழக முன்னாள் சபாநாயகருமான P.K.மூக்கையா தேவர் அவர்களின் 42 வது வீரவணக்க நாளை முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது

கல்வி தந்தையும் தமிழக முன்னாள் சபாநாயகருமான P.K.மூக்கையா தேவர் அவர்களின் 42 வது வீரவணக்க நாளை முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மரியாதை...

Read more
Page 406 of 561 1 405 406 407 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.