வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி நேற்று நடைபெற்றது.
______
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர்பவனி நேற்று (07.09.2021) மாலை 07.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
கொரோனா பரவல் பேரிடர் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் பங்கு மக்கள் இவ்விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

