முக்கிய செய்திகள்

நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் அறிவிப்பு

நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவர்களாக வரும் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் அறிவிப்பு தமிழ்நாடு நுகர்பொருள்...

Read more

இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி வேதாரண்யத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம்

இந்திய சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டையொட்டி வேதாரண்யத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மாரத்தான் ஓட்டம் வேதாரண்யம் சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இன்று இந்திய...

Read more

அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் புதுக்கோட்டையில் வெகுசிறப்பாக நடைபெற்றது _________ அகில இந்திய சட்ட உரிமை...

Read more

மருத்துவமனையில் சிகிச்சையில் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய கைதி கைது – கைது செய்த புளியம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரை எஸ்பி எஸ். ஜெயக்குமார் பாராட்டு

புளியம்பட்டி காவல் நிலைய திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய கைதி கைது...

Read more

காதல் ஜோடியை கத்தியால் குத்திய பெண்ணின் அண்ணன் – திருநெல்வேலியில் பரபரப்பு

நெல்லையில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை கத்தியால் குத்திய பெண்ணின் அண்ணன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் மாதா கோவில்...

Read more

மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது –  ஆட்சியர் கி.செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக தினசரி சுமார் 12,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என  ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் செம்மபுதூர் ஆக்டிவ் மைன்ட்ஸ்...

Read more

தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 – 2022க்காக போட்டியில் கலந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் வ.உ.சி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தென் மண்டலம் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் 2021 - 2022க்காக போட்டியில் கலந்து தங்கம்,...

Read more

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு தனிப்படை

மதுரை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. பாஸ்கரன் அவர்களின்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் . பல்வேறு அமைப்புகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை...

Read more
Page 405 of 558 1 404 405 406 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.