முக்கிய செய்திகள்

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபர் அதிரடி கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  நடுவிர்பட்டி பகுதியில்  புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்து குழந்தைகளுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்து அதிரடி...

Read more

திருவிக நகர் சக்தி பீடத்தில் தீபாவளி வணிகம் சிறக்க குங்கும அர்ச்சனை வழிபாடு

தூத்துக்குடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்கவும், தொழில்வளம் சிறக்கவும், தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து...

Read more

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதி – டாக்டர்கள் தீவிர பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த' படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர இருக்கிறது....

Read more

திருச்சி மாநகரத்தில் உள்ள தற்காலிக பட்டாசு விற்பனை வழிகாட்டு நடைமுறை – ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகரத்தில் உள்ள தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களில் உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை...

Read more

நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் அக் 28 நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள உரம்...

Read more

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள்

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள். உடன் வட்டாட்சியர் நில அளவை அலுவலர்கள் வருவாய்...

Read more

இல்லம் தேடி கல்வி – தலைமை ஆசிரியர்களிடம் 12 ஆயிரம் மாண வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது

அக் 27 இல்லம் தேடி கல்வி - தலைமை ஆசிரியர்களிடம் 12 ஆயிரம் மாண வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இல்லம் தேடி...

Read more

கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்!!கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா காளான் மற்றும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை துணிகரமாக சமூக விரோதிகள் விற்பனை...

Read more

சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பு மகன் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதை...

Read more

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் , நூறு...

Read more
Page 372 of 561 1 371 372 373 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.