முக்கிய செய்திகள்

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல “லே” செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் கனிமொழி எம்பியுடன் சந்திப்பு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகஸ்தர்கள், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

Read more

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை – மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது

நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம்...

Read more

நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதர்க்கான பயிற்சியை முடித்த 51 பெண் காவலர்களுக்கு ஐ.ஜி பாராட்‌‌‌டு

திருச்சி மத்திய மண்டலம், காவல்துறை தலைவர் அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில் பணி புரியும் பெண் காவலர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதியை மேம்படுத்திக்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்கில் ஈடுபட்ட 2 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை....

Read more

விளாத்திகுளம் பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புகையிலை பதுக்கி வைத்து  விற்பனை செய்த 3 பேர் கைது. ♻️ தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம்,

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சியடைந்து...

Read more

நாகை மாவட்டம் தொடங்கி 30 ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி

https://youtu.be/n5s2BIvKQKo   நாகை மாவட்டம் தொடங்கி 30 ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி - நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்...

Read more

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியை காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியை  காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் திறந்து வைத்து பார்வையிட்டார். கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளியில்  தமிழ்நாடு...

Read more

110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கிவைத்தார்

சேலம் மாநகரம் தெற்கு சரகம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more
Page 372 of 558 1 371 372 373 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.