வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள். உடன் வட்டாட்சியர் நில அளவை அலுவலர்கள் வருவாய் ஆய்வர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடணிருந்தனர்.

,வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பட்டா திருத்தம் பரப்பு திருத்தம் பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் 27.10.2021 இன்று சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

