முக்கிய செய்திகள்

நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு வேதாரண்யம் அக் 28 நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள உரம்...

Read more

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள்

வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு பொதுமக்களுக்கு அதற்கான ஆணை வழங்கினார்கள். உடன் வட்டாட்சியர் நில அளவை அலுவலர்கள் வருவாய்...

Read more

இல்லம் தேடி கல்வி – தலைமை ஆசிரியர்களிடம் 12 ஆயிரம் மாண வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது

அக் 27 இல்லம் தேடி கல்வி - தலைமை ஆசிரியர்களிடம் 12 ஆயிரம் மாண வர்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இல்லம் தேடி...

Read more

கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்!!கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா காளான் மற்றும் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்களை துணிகரமாக சமூக விரோதிகள் விற்பனை...

Read more

சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து கள்ளசந்தையில் மதுவிற்பனை செய்தவர் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பு மகன் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதை...

Read more

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்கவும் , நூறு...

Read more

ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த வில்லிவாக்கம் போலீசாருக்கு போலீஸ்கமிஷனர் பாராட்டு

கொளத்தூர் பகுதியில் இரவு ரோந்து பணியின்போது, வங்கி ATM மையத்திலுள்ள ATM இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற மகேஷ் என்பவரை, 1 மணி நேரத்தில் கைது செய்த,...

Read more

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர் (Date Entry Assistant) பணியாணையை...

Read more

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

பெண் ஐ பி எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி...

Read more

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது.

https://youtu.be/5Mv5A25niMg உத்திரபிரதேசம் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் சன்னதி கடலில் கரைக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்...

Read more
Page 369 of 558 1 368 369 370 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.