முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம் – தலை தீபாவளி கொண்டாடும் காவலர்கள் 46 பேருக்கு பட்டாசு, இனிப்பு மற்றும் பரிசு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள...

Read more

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கடந்த (06/07/2021) அன்று ராஜபாளையத்தை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான இடம்...

Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மீனவ மக்கள் ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என மீனவர்கள், கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாரநாதா பீச்...

Read more

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் புகையிலை விற்ற நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை.

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் சிறுவர்களுக்கு புகையிலை விற்ற நபர் கோட்பா வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை. கடந்த 23.10.2021 அன்று எப்போதும்வென்றான் காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர் உட்பட 19 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி...

Read more

20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு – மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.

20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு - மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள். https://youtu.be/InXWmP0awmw தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 586 நாட்கள்...

Read more

சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல பேசி, வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி

மொபைல் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல பேசி, வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி செய்த 3 நபர்களை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை,...

Read more

சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் மினி மாரத்தான்

சர்தார் வல்லபாய் பட்டேலின்‌‌‌ 146வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மீன் வள கல்லூரியின் சார்பில் நாட்டு மக்களின் ஒற்றுமையை (Run for Unity) வலியுறுத்தி நடைபெற்ற...

Read more

முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் இந்திய பிரதமர்  இந்திரா காந்தி நினைவு தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இன்று 31.10.2021 கடையநல்லூர் நகர காங்கிரஸ் கமிட்டி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வந்தாலும் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை கொட்டும் மழையில் பார்வையிடும் சமூக நலத்துறை அமைச்சர்

https://youtu.be/kNDveFHGIsQ தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைதொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி...

Read more
Page 369 of 561 1 368 369 370 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.