• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு – மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.

policeseithitv by policeseithitv
November 1, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு – மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் தி|றப்பு – மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 586 நாட்கள் மூடிக்கிடந்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன . நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் மேளதாளம் முழங்க பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து உடல் வெப்ப பரிசோதனை செய்து , சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்து வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர் . இதில் வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் , வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜூலு மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தெஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் கருப்பம்புலம் ஞானாம்பிகா தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருந்து மாணவர்களுக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பிள்ளையார் , முருகன் , அம்மன் வேடமணிந்த பலரின் பின்னே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர் . இந்த ஏற்பாட்டை பள்ளி தலைமையாசிரியர் சித்திரவேலு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
செய்தி தொகுப்பு
Dr.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

சேவை மையத்திலிருந்து பேசுவதுபோல பேசி, வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடி

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 19 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In