முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும் – கனிமொழி

தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அதிக மரங்கள் நட்டு வளர்க்கும் பஞ்சாயத்துகளுக்கு பரிசு தரப்படும் என கனிமொழி எம்பி...

Read more

நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறைவளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாகமாண்புமிகுசுற்றுச்சூழல் காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன் விளையாட்டுமேம்பாட்டுத் துறைஅமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் 29.10.2021 அன்று நடைபெற்றது. நாகப்பட்டினம்மாவட்டஆட்சியர்...

Read more

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்

வேதாரண்யம் வட்டத்தில் 5 நலவாழ்வு மைய கட்டிங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார் நாகப்பட்டினம் மாவட்டம்...

Read more

நெல்லை சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் ஒன்றாக இணைப்பு உதவி கமிஷனர்கள் நியமனம்

நெல்லை மாநகரில் நெல்லை சந்திப்பு டவுன், வேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை , பெருமாள்புரம், ஹைகிரவுண்ட், மேலப்பாளையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளன இவை தவிர நெல்லை...

Read more

வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்

வேளாங்கண்ணியில் 228 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா –சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர்...

Read more

ஆன்லைன் கேம் விளையாட்டின் மூலம் ஏற்படும் உயிர்சேதம் பண இழப்பு பற்றி விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின்‌‌‌ வழிகாட்டுதலின்படி சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்...

Read more

சேலம் மாநகரம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 75 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்தார்

சேலம் மாநகரம் தெற்கு சரகம், செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 175 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர்...

Read more

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியைச் சேர்ந்த ஆனந்த். இவர் தனது நண்பர் விஜய் சூர்யாவுடன் நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரணியம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து...

Read more

தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை தலைமையில் அதிமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் திருமகனாரின்...

Read more

ஸ்மார்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவியர்க்கு புத்தாடைகள்.. காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் IPS வழங்கினார்

நெல்லையில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவியருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது. அலங்கார சினிமாஸ் ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பாகதாய் தந்தையரை...

Read more
Page 367 of 558 1 366 367 368 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.