முக்கிய செய்திகள்

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

கடலில் தவறி விழுந்த ஆறுகாட்டுத் துறை மீனவர் இலங்கையில் இறந்த நிலையில கரை ஒதுங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன்...

Read more

வேதாரண்யத்திற்கு உட்பட்ட 21வார்டுகள் மற்றும் 36 ஊராட்சிகளில் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை – பொதுமக்கள் மகிழ்ச்சி

வேதாரண்யம் நவ 8 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருந்ததால் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்...

Read more

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கான அறிவுரை தென்கிழக்குவங்காளவிரிகுடாமற்றும் அதைஒட்டிய இந்தியபெருங்கடலில் சராசரிகடல் மட்டத்திலிருந்து 4.5 கி.மீ. உயரம் வரைமேல்காற்றுசுழற்சிஉள்ளது. அதன் தாக்கத்தின்கீழ் தென்கிழக்குவங்கக்கடல் மற்றும்...

Read more

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் .

புஷ்பவனம் கிராம பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட உப்பு நீர் இறால் குட்டைகளை அகற்ற கிராம மக்கள் தீர்மானம் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more

வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம் – கனிமொழி எம்பி

"திமுக ஆட்சி, விடியலை நோக்கி பயணிக்கிற ஆட்சி. வணிகர்களுக்கு நிச்சயம் விடியல் காண்போம்" என நாசரேத் வணிகர் சங்க ஆண்டு  விழாவில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நாசரேத்...

Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வழக்குத் தொடர அனுமதியில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஜோசப் பேபி என்பவரைப்...

Read more

எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி – தூத்துக்குடி மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார்

தீபாவளி நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 97 பேர் மற்றும் குடிபோதையில் இரு சக்கர வானம் மற்றும்...

Read more

வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்

https://youtu.be/qlVCcx6r_34 வேதாரண்யம் நவ 05 வேதாரண்யத்தில் நரிக்குறவ சமூகத்தினருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை, இனிப்புகளை வழங்கினார் நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நரிக்குறவ குடும்பத்தினர் புத்தாடை...

Read more

கடலில் மீன்பிடிக்க சென்று காணாமல் போன வேதாரண்யம் மீனவரை மீட்க கோரி இந்திய அரசுக்கு கோரிக்கை

வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் காவல்சரகம், ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் வ 35 த.பெ.சம்பத் என்பவருக்கு சொந்தமான பதிவில்லா பைபர்...

Read more

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது .

வேதாரண்யம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது . வேதாரண்யம் நவ 05 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம்...

Read more
Page 367 of 561 1 366 367 368 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.