முக்கிய செய்திகள்

*தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடம் திறப்பு விழா

*தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடம் திறப்பு விழா*   நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பேரூராட்சியில் பல்நோக்கு உழவர் கலந்தாய்வு கூடத்தை...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. வேதாரண்யம்...

Read more

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி...

Read more

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழகத்தில் மரணம்!! கொடைக்கானல் பேத்துப்பாறை மக்கள் கண்ணீர் அஞ்சலி!!

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி...

Read more

தன் உயிர் பிரியும் தருணத்தில் முப்பது உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனர்

தன் உயிர் பிரியும் தருணத்தில் முப்பது உயிர்களை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுனர் ----- மதுரையில் பேருந்து பயணத்தின்போது அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பால் மரணம்...

Read more

காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்த சைக்கிள் ரோந்து

காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தவும், பொதுமக்களுடன் எளிதாக அணுகவும், குற்றங்களை தடுக்கவும், அனைத்து இடங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தினசரி மாலை 05.00 மணி முதல் இரவு...

Read more

டிஜிபி உத்தரவை ஏற்று தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிக்க எஸ்பி ஜெயக்குமார் தீவிரம்!

டிஜிபி உத்தரவை ஏற்று தூத்துக்குடியில் கஞ்சா, குட்கா, லாட்டரி ஒழிக்க எஸ்பி ஜெயக்குமார் தீவிரம்! தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் 453 செல்போன்கள் மீட்பு – மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் துரித நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை மூலம் 453 செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் துரித நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்...

Read more

கஞ்சா, குட்கா, மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை – டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி

பள்ளி, கல்லுாரி அருகே செயல்படும் கடைகளில் கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு ஒழிப்பு வேட்டை நடத்த வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி...

Read more
Page 358 of 561 1 357 358 359 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.