முக்கிய செய்திகள்

அரக்கோணத்தில் துப்பாக்கி முனையில்‌‌‌ கொள்ளை குற்‌‌‌றவாளி சிக்கியது எப்‌‌‌படி? பரபரப்பு தகவல்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்வாய் பகுதியில் கடந்த 16.10.2021 ஆம் தேதி இரவு ஆனந்த கிருபாகரன் மற்றும் ரேணு...

Read more

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி

உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சி வேதாரண்யம் டிச 29 நாகப்பட்டினம் மாவட்;டம் புத்தூர் புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான...

Read more

ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச பயிற்சி – டிஎன்பிஎஸ்சி தேர்விற்கான இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான இணையதளத்தை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். இதுகுறித்து ரஜினிகாந்த் அறக்கட்டளை தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது:...

Read more

சிறப்பாக பணியாற்றிய ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கோவை டி.ஐ.ஜி நேரில் பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய ஈரோடு மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கோவை டி.ஐ.ஜி நேரில் பாராட்டு கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, இ.கா.ப ஈரோடு மாவட்டத்தில்...

Read more

தூத்துக்குடியில் பெண்ணிடம் பறிக்கப்பட்ட 3½ பவுன் தங்கசெயின்கள் மீட்பு

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் பறிக்கப்பட்ட 3 ½ பவுன் தங்கசெயின்கள் மீட்பு -மீட்கப்பட்ட தங்கசெயின்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்...

Read more

தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலரை பாராட்டிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழ்நாடு காவல்துறையினருக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலரை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழ்நாடு காவல்துறை யினருக்கான 61 வது மண்டல...

Read more

வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா

மார்கழி மாதம் குளிரால் நடுங்கும் ஏழை எளியவர்களுக்கு போர்வை வழங்கும் விழா . வேதாரணியம் டிசம்பர் 27 ம் தேதி வேதாரண்யம் அரிமா சங்கத்தின் சார்பில் மார்கழி...

Read more

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி

சுனாமி 17வது நினைவு தினம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் மலர்வளையம் வைத்து அஞ்சலி வேதாரண்யம் டிச 26 நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள...

Read more

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவின்குமார் அபிநபு வருடாந்திர ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு இ.கா.ப வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவை...

Read more

வேதாரண்யத்தை அருகே ஆறுகாட்டுத்துறையில் 17 ஆம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு

வேதாரண்யத்தை அருகே ஆறுகாட்டுத்துறையில் 17 ஆம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு .வேதாரணியம் டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை...

Read more
Page 350 of 561 1 349 350 351 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.