விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கோவிட்-19 மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ????...
Read moreநிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்; தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர்...
Read moreநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார் நாகர்கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று இதனை...
Read moreநாகை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் புதுப்பள்ளியில் இருந்து கடத்த முயன்ற சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – 9 பேர் கைது வேதாரண்யம்...
Read moreவேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி. வேதாரண்யம் ஜன 18 நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்க...
Read moreகோடிக்கரையில் சமத்துவ பொங்கல் விழா. வேதாரணியம் ஜன17 நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை ஊராட்சியில் 17 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உள்ளது. 17 பெண்கள்...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்களில் கரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 586 பேருக்கு...
Read moreதிருப்பத்தில் இருந்த பள்ளத்தை சரி சேய்து மூடிய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள். மதுரை தெற்கு வாசல் சந்திப்பில் இருந்த பள்ளத்தை போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் சரி...
Read moreமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105 ஆவது பிறந்தநாள் விழா- வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை....
Read moreதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களின் தாயாரும், தெய்வத் திரு. சீனிவாசன் அவர்களின் மனைவியுமான திருமதி ஞானக்கம்மாள் (வயது 92) அவர்கள் இன்று...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.