முக்கிய செய்திகள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி பொருத்த வேண்டும் -மதுரை மாவட்ட எஸ்பியின் அதிரடி அறிவிப்பு

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவிப்பு. தமிழ்நாடு அரசு மாநகராட்சி நகராட்சிகள் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வணிகரீதியான கட்டிடங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக...

Read more

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார். வேதாரண்யம் ஜன 21 நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி, கீழ்வேளுர், வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு...

Read more

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை

நெல்லை ஆயுதப்படைக்கு ரூபாய் 3.5 கோடி மதிப்பில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு பூமி பூஜை நெல்லை மாநகர ஆயுதப்படைக்கு புதிய நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு...

Read more

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி...

Read more

ஜீ தமிழ் சேனலுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ்

பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் வகையில் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக பாஜக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாத 435 பேருக்கு ரூ.87ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ்  பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில்...

Read more

வேதாரண்யத்தில் 417 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சிவ. வீ ,மெய்யநாதன் வழங்கினார்

வேதாரண்யத்தில் 417 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சிவ. வீ ,மெய்யநாதன் வழங்கினார்.   வேதாரணியம் ஜன 19   நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழக...

Read more

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர். தென் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள...

Read more

மதுரை அருகே காவலர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை அருகே காவலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மதுரை அருகே அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் வாடிப்பட்டி கச்சைகட்டியை சேர்ந்த முதல்நிலை காவலர் மகேந்திரன்(37) என்பவர் இன்று...

Read more

விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா

வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா விழுப்புரம்-ஜன,20 விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெற்றது. விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் சமரச சுத்த...

Read more
Page 335 of 558 1 334 335 336 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.