• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை

policeseithitv by policeseithitv
January 24, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் பெண்கள் சுகாதார வளாகம் பயனற்ற நிலையில் பாம்புகளின் கூடாரமாக மாறிய அவலநிலை

தேனி மாவட்டம்

பூமலைகுண்டு, 24.01.2022

தேனி மாவட்டம் பூமலைகுண்டு ஊராட்சியில் முழு சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் 2011-12 ஆண்டில் ஆறு லட்சங்கள் மதிப்பீட்டில் அரசால் பெண்கள் சுகாதார வளாகம் ஒன்று உருவாக்கப்பட்டது இந்த ஊராட்சியில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாததால் பெரும்பாலான பெண்மணிகள் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர் சில வருடங்களாக இந்த சுகாதார வளாகம் பூமலைகுண்டு ஊராட்சி அலுவலகத்தால் பராமரிப்பு இல்லாமல் போகவே தண்ணீர், மின்விளக்கு ,சுகாதாரம் அற்றுப் போயிற்று, இதனால் சுகாதார வளாகம் அமைந்துள்ள சாலையின் இரு மருங்கிலும் பெண்கள் கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதுகுறித்து பூமலைகுண்டு ஊராட்சி அலுவலகத்திடம் பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர் இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் பூமலைகுண்டு பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் தொற்றும் அபாயமும் திறந்த வெளியை பெண்கள் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் பூமலைகுண்டு கிராமம் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படும் அவலநிலை ஏற்படும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர் மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்

தேனி மாவட்ட செய்தியாளர், கா. இலியாஸ் ராஜா

Previous Post

சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Post

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Next Post
திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In