முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் இடஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி...

Read more

கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் மரணம்

பசுவந்தனை அருகே கொசுவை விரட்ட தீமூட்டியபோது ஆடையில் தீப்பற்றி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே உள்ள தெற்கு...

Read more

தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற இலங்கை மீனவர்கள்

தமிழக மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற இலங்கை மீனவர்கள் . வேதாரணியம் ஜன 24 நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தில் இருந்து...

Read more

கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்!

கம்பம் நகராட்சி பகுதியில் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! சாக்கடைகழிவுநீர் அகற்றப்படாமல் மெத்தன போக்கு   கம்பம் ஜனவரி 24   தேனி மாவட்டம்...

Read more

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனுக்கு எலிமருந்து கொடுத்து கொலை ?- வேதாரண்யம் அருகே பரபரப்பு

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனுக்கு எலிமருந்து கொடுத்து கொலை ?- வேதாரண்யம் அருகே பரபரப்பு வேதாரண்யம் ஜன 23 வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன் காடு முகவரியைச் சேர்ந்த...

Read more

தந்தைக்கு முதல் மரியாதை! பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் செயலால் திண்டுக்கல் திமுகவினர் உற்சாகம்

தந்தைக்கு முதல் மரியாதை! பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் செயலால் திண்டுக்கல் திமுகவினர் உற்சாகம்!   திண்டுக்கல் திண்டுக்கல்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட...

Read more

திருப்பர் காவல் ஆணையருடன் மாவட்ட தொமுச நிா்வாகிகள் சந்திப்பு

திருப்பர் காவல் ஆணையருடன் மாவட்ட தொமுச நிா்வாகிகள் சந்திப்பு திருப்பூா். திருப்பூர் மாநகர காவல் துறையின் 12 வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள  . ஏ. ஜீ....

Read more

குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி செயல்படுமா?

குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் பெண்கள் மார்பக புற்றுநோய் கண்டறியும் கருவி செயல்படுமா? கன்னியாகுமரி குமரி மாவட்டம் அரசு மருத்துவ...

Read more

முழு ஊரடங்கால் கம்பம் நகரில் முக்கிய கடை வீதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது

தேனி மாவட்டம் கம்பத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஞாயிறு முழு ஊரடங்கால் கம்பம் நகரில் முக்கிய கடை வீதிகள் ஆள் நடமாட்டம்...

Read more

மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் காலமானார்

மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் காலமானார்.   மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கலாவதி (41)...

Read more
Page 333 of 558 1 332 333 334 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.