முக்கிய செய்திகள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கான சமுதாய காவல் திட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் சரகம் காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் (IJM) , விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கம் மற்றும் பிற உதவி அமைப்புகள் ஒன்றாக இணைந்து...

Read more

ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக ரயில்வே ஊழியர் அதிரடி கைது

ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக  இலஞ்சியை சேர்ந்த ரயில்வே  ஊழியர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டையை சேர்ந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழக கேரள மாநில எல்லைப்...

Read more

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதி

தமிழகத்தில் நர்சரி, மழலையர் பள்ளிகளைத் திறக்கவும், பொருள்காட்சிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்...

Read more

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீட வேப்பமரத்தில் பால்வடியும் அதிசயம்: பக்தர்கள் பரவசம்!

தூத்துக்குடி திருவிக நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீட வேப்பமரத்தில் பால்வடியும் அற்புதத்தைக் கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். தூத்துக்குடி திருவிக நகரில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி...

Read more

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்! ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவசர கோலத்தில் போடப்படும் தரமற்ற சாலைகள்! ஊழல் அதிகாரிகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை!! தலைமைச் செயலர் இறையன்பு அதிரடியால் ஆட்டம் காணும் ஒப்பந்தக்காரர்கள்! ------------------...

Read more

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல்துறையினர்க்கு உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் -------------------------------- கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்...

Read more

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் பகுதி கனமழை – அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம், உப்பு உற்பத்தி பாதிப்பு வேதாரண்யம் பிப் 12 வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த...

Read more

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு

கடையநல்லூரில்800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத்...

Read more

தூத்துக்குடியில் எஸ்பி எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடியில் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற 19.02.2022 அன்று நடைபெறவுள்ள நகர்ப்புற...

Read more

அரியலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விளந்தை கிராமத்தில் நூலகம் திறப்பு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., உத்தரவின்படி திருச்சி சரக காவல்துறை...

Read more
Page 321 of 559 1 320 321 322 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.