• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

policeseithitv by policeseithitv
February 19, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 396 நகர்ப்புற வார்டு உறுப்பினர் பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மாநகராட்சி பகுதியில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 453 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநகராட்சி பகுதியில் 319 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள 750 வாக்குச்சாவடிகளில் 3 ஆயிரத்து 600 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள  319 வாக்குச்சாவடிகளிலும் காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும்போது மந்தமாக இருந்த நிலையில் 7.45 மணிக்கு மேல் பெண்கள்  நீண்ட வரிசையில்  நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
தூத்துக்குடி போல் பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தனது வாக்கை பதிவு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். இதுபோல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதே வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மாநகராட்சி பகுதியில் 69 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிரா மற்றும் வெப் கேமிரா பொருத்தப்பட்டு இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. வாக்களிக்க வருவோரிடம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் கையுறை வழங்கப்பட்டது.
Previous Post

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மாசிமகத்தெப்பத் திருவிழா – ஏராளமானோர் சுவாமி தரிசனம்

Next Post

வாக்குப்பதிவு மையங்களில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

Next Post
வாக்குப்பதிவு மையங்களில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

வாக்குப்பதிவு மையங்களில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In