முக்கிய செய்திகள்

உக்ரைனிலிருந்து திரும்பி மருத்துவ மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நலம் விசாரித்தார்

உக்ரைனிலிருந்து திரும்பி மருத்துவ மாணவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நலம் விசாரித்தார் வேதாரண்யம் மார்ச் 8 நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிலிருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க சென்ற...

Read more

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*   மார்ச் 08   தமிழ்நாடு சீருடை...

Read more

சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் .

சர்வதேச மகளிர் தின விழா- வேதாரண்யத்தில் பெண் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம் . வேதாரணியம் மார்ச் 08 ஆண்டுதோறும் மார்ச் 8 ம் தேதி உலகம்...

Read more

உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

உக்ரைனில் பதுங்குகுழியில் தங்கியிருந்து , காட்டின் வழியே நடந்து ஊர் திரும்பிய மருத்துவ மாணவர்- மருத்துவப் படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை....

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேதாரண்யம் மார்ச் 7 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில்...

Read more

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 5வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.உப்பு உற்பத்தி தொழிலும் முடங்கியுள்ளது . வேதாரணியம் மார்ச் 07 வங்கக் கடலில் உருவான...

Read more

மக்கள் நம்மை நம்பி வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையுள்ளவர்களாக வெற்றி பெற்றிருப்பவர்கள் இருக்க வேண்டும். – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தூத்துக்குடியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் அரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வெங்கலசிலையை...

Read more

ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார்.

ஆறுகாட்டுத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பேருந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார். வேதாரணியம் மார்ச் 06     நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – நாகை மாவட்ட மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - நாகை மாவட்ட மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. வேதாரணியம் மார்ச் 06 தென்மேற்கு வங்கக் கடலில்...

Read more

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன் நேரில் சென்று ஆய்வு

தமிழக அரசின் சார்பில் வேதாரண்யத்தில் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமையவுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இடத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்...

Read more
Page 312 of 559 1 311 312 313 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.