முக்கிய செய்திகள்

நாகையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் நாகை சங்கமம் நிகழ்ச்சி ஒரு வாரம் நடக்கிறது

நாகையில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா மற்றும் நாகை சங்கமம் நிகழ்ச்சி ஒரு வாரம் நடக்கிறது வேதாரண்யம் மார்ச் 18 நாகை மாவட்டத்தில் 75-வது சுதந்திரதிருநாள் அமுதப் பெருவிழா...

Read more

காவல்துறையின் சார்பில் நூலகம் – மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார் .

காவல்துறையின் சார்பில் நூலகம் - மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார் . நாகப்பட்டினம் மார்ச் 18   நாகப்பட்டினம் காடம்பாடி ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை...

Read more

கோடிக்கரையில் 375 கடல் ஆமை குஞ்சுகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கடலில் விட்டார்.

கோடிக்கரையில் 375 கடல் ஆமை குஞ்சுகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் கடலில் விட்டார். வேதாரணியம் மார்ச் 18   நாகை மாவட்டம் வேதாரண்யம்...

Read more

தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலருக்கு மாவட்ட எஸ்பி டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் பாராட்டு.

தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தடை தாண்டும் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட...

Read more

வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் – பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

வேதாரணியம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் - பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் வலியுறுத்தினர். வேதாரண்யம் மார்ச் 17   நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி...

Read more

திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்

திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார் வேதாரண்யம் மார்ச் 16 வேதாரண்யம் அடுத்த திருக்குவளை வட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும்...

Read more

ஈம கிரியை மான்யம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈம கிரியை மான்யம் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வேதாரண்யம் மார்ச் 16 கிராம ஊராட்சிகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய...

Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நேற்று15.03.2022, சென்னையில் பன்னாட்டு தொழில் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600...

Read more

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேதாரண்யம் மேல மறைக்காடர் மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு. வேதாரணியம் மார்ச் 16   நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மறைஞாயநல்லூர்...

Read more

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு வேதாரண்யம் மார்ச் 15 நாகப்பட்டினம் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை...

Read more
Page 309 of 559 1 308 309 310 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.