முக்கிய செய்திகள்

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை

கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு இசக்கிராஜா கோரிக்கை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பி.எம்.டி. நிறுவன...

Read more

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்ட இரண்டாம் கப்பலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 4 அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக...

Read more

தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு

தூத்துக்குடியில் உடற்பயிற்சியினை வலியுறுத்தி தருவை மைதானத்தில் 62 சுற்று ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய 62 வயதுடையவருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி ஆசிரியர் காலனி...

Read more

திருச்செந்தூரில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல்

திருச்செந்தூரில் ஓட்டல்களில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, கெட்டுப்போன கோழி இறைச்சி, இறால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள...

Read more

காவல்‌‌‌ சிறார்,சிறுமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ வழங்கினார்

சென்னை பெருநகர காவலில் உள்ள 112 காவல்: சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்ட்டு வருவதன் முதலாம் ஆண்டு விழாவில்,...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி 

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வேதாரண்யம் ஜூன் 21 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் சர்வதேச...

Read more

நாகையில் தகர கொட்டகையில் இயங்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி – தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமா?

நாகையில் தகர கொட்டகையில் இயங்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி - தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமா? வேதாரணியம் ஜூன் 20 தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகை ஜூன் 20 நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும்...

Read more

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி

தூத்துக்குடி, ஜூன்.21: ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் பட்டினி போராட்டம் நடத்திட தீர்மானித்துள்ளோம் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மக்கள்...

Read more

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏழுமுனைப் பிரச்சாரத்தை

வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏழுமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.   வேதாரணியம் ஜூன் 20 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு...

Read more
Page 281 of 559 1 280 281 282 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.