• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
June 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வேதாரணியம் ஜூன் 28

 

கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டும் ஆண்டுதோறும் இரண்டு முறை தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது . சாகர் கவாச் எனும் பெயரில் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்வு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற் பகுதியில் கடலோர காவல் குழும டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீசார் படகு மூலம் சென்று சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இன்று காலை 6 மணிக்கு தொடங்கி நாளை மாலை 6 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.

இந்த சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை கோடியக்கரை புஷ்பவனம் போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் வேதாரணியம் கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் செல்வராஜ் வேதாரணியம் கடற்கரை காவல் நிலைய எஸ் எஸ் ஐ ஆனந்த வடிவேல் மற்றும் கடலோர காவல் துறையினர்

ஈடுபட்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

.

Previous Post

வேளாங்கண்ணி அருகே  தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்!! 

Next Post

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவிக்கிறது. தமிழக அரசு உயர் நிபுணர் குழு நியமிக்க கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் வேண்டுகோள்.

Next Post
ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவிக்கிறது.     தமிழக அரசு உயர் நிபுணர் குழு நியமிக்க கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் வேண்டுகோள்.

ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலைவாய்ப்பினை இழந்து பரிதவிக்கிறது. தமிழக அரசு உயர் நிபுணர் குழு நியமிக்க கான்ட்ராக்டர்ஸ் அசோசியேசன் வேண்டுகோள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In