முக்கிய செய்திகள்

தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர். தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா கடற்கரை சாலையில் உள்ள...

Read more

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு...

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி - ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள்...

Read more

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

தூத்துக்குடி. ஜுலை 25. திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது. வேதாரணியம் ஜூலை 25 நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த...

Read more

கோவையில் நடைபெற்று வரும் புத்தகத்  திருவிழாவில் : ஆட்சியர் டாக்டர் சமீரன் எழுதிய  2 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

கோவையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் : ஆட்சியர் டாக்டர் சமீரன் எழுதிய 2 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.   கோவை, ஜூலை, 25   கோவை புத்தக...

Read more

கோடியக்கரை வன சரணாலயத்தை ஒட்டிய கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லாத மர்ம படகு – காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை .

கோடியக்கரை வன சரணாலயத்தை ஒட்டிய கடற்கரையில் ஒதுங்கிய ஆளில்லாத மர்ம படகு - காவல் துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை .   வேதாரணியம்...

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு – நாகை மாவட்டத்தில் 82 மையங்களில் நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு - நாகை மாவட்டத்தில் 82 மையங்களில் நடைபெறுகிறது.   வேதாரணியம் ஜூலை 24 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி...

Read more

வேதாரணியத்தில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆராய வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்  

வேதாரணியத்தில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆராய வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்  விழிப்புணர்வு முகாம்.

நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாம். நாகப்பட்டினம் ஜூலை 23 நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்...

Read more
Page 267 of 559 1 266 267 268 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.