வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேலாளர் செந்தில்குமாரை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
வேதாரண்யம் ஜூலை 30
நாகை மாவட்டம்
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேலாளர் செந்தில்குமாரை இடமாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கியிலேயே மீண்டும் பணியாற்ற செய்ய வேண்டுமென எனக்கோரி வாடிக்கையாளர்கள்,வர்த்தகர்கள் ,கிராம சுய உதவி குழுக்கள்,கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் இந்த பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

